வயது ஏறினால், நடிகைகளுக்கு மார்க்கெட் குறைவதுதான் வழக்கம். ஆனால் நயன்தாரா விஷயத்தில் அப்படியே தலைகீழ். வயது ஏற ஏற, அவருடைய மார்க்கெட் வேல்யூ உச்சத்தில் போய்க் கொண்டிருக்கிறது. சமீபத்தில் தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் 150-வது படத்தில் நடிக்க அழைப்பு வந்தபோது பெரிய படம் என்பதால் மூன்று கோடி கொடுங்க என்றாராம். நயன்தாராவை மிஸ் பண்ண விரும்பாமல் டபுள் ஓகே சொல்லிவிட்டார்களாம். ஓகே ஓகே!
வயது ஏற ஏற மார்க்கெட் எகிரும் நயன்தாரா ..
வயது ஏறினால், நடிகைகளுக்கு மார்க்கெட் குறைவதுதான் வழக்கம். ஆனால் நயன்தாரா விஷயத்தில் அப்படியே தலைகீழ். வயது ஏற ஏற, அவருடைய மார்க்கெட் வேல்யூ உச்சத்தில் போய்க் கொண்டிருக்கிறது. சமீபத்தில் தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் 150-வது படத்தில் நடிக்க அழைப்பு வந்தபோது பெரிய படம் என்பதால் மூன்று கோடி கொடுங்க என்றாராம். நயன்தாராவை மிஸ் பண்ண விரும்பாமல் டபுள் ஓகே சொல்லிவிட்டார்களாம். ஓகே ஓகே!
0 Comments:
Post a Comment