சென்சார் போர்டுக்கு லஞ்சம் கொடுத்தேன்!.. நடிகர் சமுத்திரக்கனி ஓபன் டாக்


 

நடிகர் சமுத்திரக்கனி , தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு முக்கிய பிரபலம் என்று சொல்லாம்.

இவர் நடிகர் மட்டுமின்றி கதையாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல பன்முகங்களை கொண்டவர். தற்போது சமுத்திரக்கனி தமிழ் படங்களை தாண்டி தெலுங்கில் படத்தை இயக்கி நடித்து வருகிறார்.

ஓபன் டாக் 

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சமுத்திரக்கனி, கடந்த 2016 -ம் ஆண்டு என் நடிப்பில் தயாரிப்பில் வெளியான அப்பா படத்திற்கு வரிவிலக்கு பெறுவதற்காக சென்சார் போர்டுக்கு லஞ்சம் கொடுத்தேன்.


அது வருத்தமான விஷயமாக இருந்தது. நியாயமாக பார்த்தால் அந்த படத்தை அரசாங்கம் தான் எடுத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 




About Cinewoods

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 Comments:

Post a Comment